தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/தமிழகம்/ காலமானார்

காலமானார்

காலமானார்


ADDED : அக் 20, 2024 01:35 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 20, 2024 01:35 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை:தமிழறிஞர் தேவநேயப் பாவாணரின் இளைய மகன் மணி என்ற மணிமன்றவாணன், 78. இவர் உடல் நலக்குறைவால், சென்னை மேற்கு கலைஞர் நகரில் உள்ள அவரது வீட்டில், நேற்று மாலை, 4:30 மணிக்கு இயற்கை எய்தினார். இவர் பாவாணரின் இறுதி காலம் வரை, அவரது தமிழ் பணிகளுக்கு துணையாக இருந்தார்.

பாவாணரின் மறைவுக்கு பிறகு, தமிழக அரசு இதழான, 'தமிழரசு' மாத இதழில், பதிப்பாசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றார். பாவாணரின் வாழ்க்கை வரலாற்றை, 'பாவாணர் நினைவலைகள்' என்ற பெயரில் எழுதி நுாலாக வெளியிட்டார்.

இவருக்கு, இமானுவெல் தேவநேயன் என்ற மகன் உள்ளார். மணியின் உடல் இன்று மாலை நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

மணிமன்றவாணன் இறப்புக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us