sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 ஊராட்சி செயலர்களுக்கு ஓய்வூதியம் தர வேண்டும்

/

 ஊராட்சி செயலர்களுக்கு ஓய்வூதியம் தர வேண்டும்

 ஊராட்சி செயலர்களுக்கு ஓய்வூதியம் தர வேண்டும்

 ஊராட்சி செயலர்களுக்கு ஓய்வூதியம் தர வேண்டும்

2


ADDED : ஜன 12, 2026 06:54 AM

Google News

ADDED : ஜன 12, 2026 06:54 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தமிழகம் முழுதும் பணியாற்றும், 12,500-க்கும் அதிகமான ஊராட்சி செயலர்கள், தங்கள் ஊதிய விகிதத்திற்கு ஏற்ப, உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஊராட்சி செயலர்களின் போராட்டம் நடப்பதால், கிராமங்களில், அடிப்படை பணிகள் நடக்காமல், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக, குடிநீர் வினியோகம், தெரு விளக்கு, சொத்து வரி வசூல், கட்டட அங்கீகாரம், சுகாதாரம் உட்பட, பல்வேறு பணிகள் முடங்கி உள்ளன. இந்த முக்கிய பிரச்னையை, தி.மு.க., அரசு கண்டு கொள்ளாமல் இருப்பது நியாயமில்லை. ஊராட்சி செயலர்களை, உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தில் இணைக்க வேண்டும். ஓய்வு பெற்ற கிராம ஊராட்சி செயலர்களுக்கு, ஓய்வூதியமாக 15,000 ரூபாய் வழங்க வேண்டும்.
- வாசன், தலைவர், த.மா.கா.,







      Dinamalar
      Follow us