sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

காணும் பொங்கலையொட்டி பூம்புகார் கடற்கரையில் திரண்ட மக்கள்

/

காணும் பொங்கலையொட்டி பூம்புகார் கடற்கரையில் திரண்ட மக்கள்

காணும் பொங்கலையொட்டி பூம்புகார் கடற்கரையில் திரண்ட மக்கள்

காணும் பொங்கலையொட்டி பூம்புகார் கடற்கரையில் திரண்ட மக்கள்


ADDED : ஜன 17, 2024 07:47 PM

Google News

ADDED : ஜன 17, 2024 07:47 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மயிலாடுதுறை:தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையின் கடைசி நாளான புதன்கிழமை காணும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது.

இதை ஒட்டி மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் தங்கள் குடும்பத்தினருடன் நண்பர்கள் வீடுகளுக்கு செல்வது, சுற்றுலா தளங்களுக்கு செல்வது வழக்கமான ஒன்றாகும். இன்று காணும் பண்டிகை ஒட்டி பிரசித்தி பெற்ற பூம்புகார் சுற்றுலா தளத்திற்கு ஆயிரக்கணக்கான மக்கள் வருகை தந்தனர். பூம்புகார் கடற்கரையில் தங்கள் குடும்பத்தினருடன் குளித்து, விளையாடி, உணவருந்தி மகிழ்ந்தனர். பூம்புகார் இன்ஸ்பெக்டர் மணிமாறன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.






      Dinamalar
      Follow us