sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

சிறுமி திருமணம் 4 பேர் மீது போக்சோ

/

சிறுமி திருமணம் 4 பேர் மீது போக்சோ

சிறுமி திருமணம் 4 பேர் மீது போக்சோ

சிறுமி திருமணம் 4 பேர் மீது போக்சோ


ADDED : மே 13, 2025 07:16 AM

Google News

ADDED : மே 13, 2025 07:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் கணேசன் மகன் ராஜ்கிரண், 30; இவர், 17 வயது சிறுமியை, கடந்த 2023ம் ஆண்டு திருமணம் செய்துள்ளார். தற்போது கர்ப்பமாக உள்ள சிறுமி பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு சென்றார். அங்கு, பரிசோதித்த டாக்டர் 18 வயது பூர்த்தியடையாத சிறுமி என்பது தெரியவந்தது.

இது குறித்து தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி மகளிர் ஊர்நல அலுவலர் பஞ்சவர்ணம் அளித்த புகாரின் பேரில், சிறுமியை திருமணம் செய்த ராஜ்கிரண், இவரது தந்தை கணேசன், தாய் மல்லிகா, சிறுமியின் தாய் உட்பட 4 பேர் மீது கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us