sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 15, 2025 ,புரட்டாசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

போக்சோவில் கைதானவர் சிறையில் தற்கொலை

/

போக்சோவில் கைதானவர் சிறையில் தற்கொலை

போக்சோவில் கைதானவர் சிறையில் தற்கொலை

போக்சோவில் கைதானவர் சிறையில் தற்கொலை


ADDED : அக் 15, 2025 01:25 AM

Google News

ADDED : அக் 15, 2025 01:25 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி:தென்காசி மாவட்டம் காசிதர்மத்தைச் சேர்ந்தவர் வினோத் குமார் 30. இவர் செப்., 29ல் சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்ததாக போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு, திருநெல்வேலி மத்திய சிறையில் விசாரணை கைதியாக இருந்தார்.

கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்தவர் நேற்று மதியம் சிறை பாத்ரூம் ஜன்னலில் துண்டைப் பயன்படுத்தி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பெருமாள்புரம் போலீசார் விசாரித்தனர்.






      Dinamalar
      Follow us