sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

வலையில் சிக்கிய ஆமைக்கு காவல் படையால் மறுவாழ்வு

/

வலையில் சிக்கிய ஆமைக்கு காவல் படையால் மறுவாழ்வு

வலையில் சிக்கிய ஆமைக்கு காவல் படையால் மறுவாழ்வு

வலையில் சிக்கிய ஆமைக்கு காவல் படையால் மறுவாழ்வு


ADDED : அக் 22, 2024 02:24 AM

Google News

ADDED : அக் 22, 2024 02:24 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : சென்னை அருகே வங்கக்கடலில், வலையில் சிக்கி உயிருக்கு போராடிய கடல் ஆமையை, இந்திய கடலோர காவல் படை வீரர்கள் மீட்டு, மறுவாழ்வு அளித்தனர்.

சென்னை கடலோர பகுதியில், இந்திய கடலோர காவல்படை வீரர்கள், 'ராணி அப்பக்கா' என்ற கப்பலில் ரோந்து சென்றனர். அப்போது, கடலில் மீனவர்களால் எரியப்பட்ட வலையில், ஒரு கடல் ஆமை சிக்கி நீந்த முடியாமல், உயிருக்கு போராடியதை கண்டனர்.

கப்பலில் இருந்த உயிர்காக்கும் படகின் உதவியோடு சென்று, சிறைப்படுத்தி இருந்த வலைப்பின்னலை அறுத்து வீசி, ஆமையை மீட்டனர். அதற்கு முதலுதவி செய்து, மீண்டும் கடலில் விட்டனர்.

கடல் ஆமைகளின் இனப்பெருக்க பகுதிகளை பாதுகாக்க, மத்திய அரசு, 'ஒலிவியா' திட்டத்தை செயல்படுத்தி வரும் நிலையில், கடலோர காவல் படையினரின் செயல் பாராட்டப்படுகிறது.






      Dinamalar
      Follow us