sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

சீமானுக்கு சம்மன் அனுப்பியது போலீஸ்!

/

சீமானுக்கு சம்மன் அனுப்பியது போலீஸ்!

சீமானுக்கு சம்மன் அனுப்பியது போலீஸ்!

சீமானுக்கு சம்மன் அனுப்பியது போலீஸ்!

1


ADDED : பிப் 10, 2025 12:54 PM

Google News

ADDED : பிப் 10, 2025 12:54 PM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: ஈ.வெ.ரா., குறித்து பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு வடலூர் போலீஸ் சார்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களாகவே ஈ.வெ.ராவையும், அவரது பேச்சுக்களையும் சீமான் கடுமையாக விமர்சித்து வருகிறார். அவரது பேச்சுக்கு திராவிட கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும், சீமானைக் கண்டித்து போராட்டங்களும் நடத்தப்பட்டது. அவரது வீட்டையும் முற்றுகையிட முயன்றனர்.

இதனிடையே, கடலூர் மாவட்டம் வடலூரில் ஈ.வெ.ரா., குறித்து பேசிய சீமான் மீது போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில், சென்னை நீலாங்கரையில் உள்ள சீமானின் வீட்டுக்குச் சென்ற வடலூர் போலீசார் சம்மனை வழங்கினர். அதில், வரும் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு ஆஜராகும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us