sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

அரசு பஸ் ஓட்டுநர் நடத்துநருக்கு பாராட்டு

/

அரசு பஸ் ஓட்டுநர் நடத்துநருக்கு பாராட்டு

அரசு பஸ் ஓட்டுநர் நடத்துநருக்கு பாராட்டு

அரசு பஸ் ஓட்டுநர் நடத்துநருக்கு பாராட்டு


ADDED : ஏப் 18, 2025 09:57 PM

Google News

ADDED : ஏப் 18, 2025 09:57 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:பயணியரிடம் பணத்தை திருடியவரை பிடிக்க உதவிய ஓட்டுநர், நடத்துநருக்கு பரிசு வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

அரசு விரைவு பஸ்சில், கடந்த 13ம் தேதி இரவு, திருப்பதியில் இருந்து துாத்துக்குடி மாவட்டம் எட்டையபுரம் சென்ற பயணியிடம், வேலுார் புதிய பஸ் நிலையத்தில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர், 5 லட்சம் ரூபாய் பணத்தை திருடி சென்றார்.

இந்த சம்பவத்தில், திருடியவரை பிடிக்கவும், பணத்தை மீட்கவும், போலீசுக்கு ஓட்டு நர் யோனா, நடத்துநர் கவுதலை ஆகியோர் பெரிதும் உதவினர். அவர்களின் செயலை பாராட்டி, அரசு விரைவு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குநர் மோகன் பரிசு வழங்கினார்.






      Dinamalar
      Follow us