sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 06, 2025 ,கார்த்திகை 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 போலீசார் மீது வழக்கு முன் அனுமதி அவசியம்

/

 போலீசார் மீது வழக்கு முன் அனுமதி அவசியம்

 போலீசார் மீது வழக்கு முன் அனுமதி அவசியம்

 போலீசார் மீது வழக்கு முன் அனுமதி அவசியம்


ADDED : டிச 06, 2025 01:53 AM

Google News

ADDED : டிச 06, 2025 01:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: 'போலீசார் மீது வழக்குப்பதிவு செய்ய, அரசிடம் முன் அனுமதி பெற வேண்டும்' என, உள்துறை செயலர் தீரஜ்குமார் உத்தரவிட்டுள்ளார்.

பி.என்.எஸ்.எஸ்., எனும் 'பாரதிய நாகரிக் சுரக் ஷா சன்ஷிதா' சட்டத்தின் கீழ், மத்திய அரசு படைகளில் பணிபுரியும் ஊழியர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய, உயர் அதிகாரிகளிடம் முன் அனுமதி பெற வேண்டும்.

அதன் அடிப்படையில், தமிழகத்தில் சட்டம் -- ஒழுங்கு, பாதுகாப்பு உள்ளிட்ட பணிகளில் ஈடுபடும் போலீசார் மீது வழக்குப் பதிவு செய்வதற்கு முன், அர சிடம் முன் அனுமதி பெற வேண்டும் என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான அரசாணையை, உள்துறை செயலர் தீரஜ் குமார் வெளியிட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us