sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பா.ஜ., கோரிக்கை ரயில்வே அமைச்சர் உறுதி

/

பா.ஜ., கோரிக்கை ரயில்வே அமைச்சர் உறுதி

பா.ஜ., கோரிக்கை ரயில்வே அமைச்சர் உறுதி

பா.ஜ., கோரிக்கை ரயில்வே அமைச்சர் உறுதி


ADDED : மார் 15, 2024 01:17 AM

Google News

ADDED : மார் 15, 2024 01:17 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:விழுப்புரம் மாவட்டம் உளுந்துார்பேட்டையில், எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்று செல்ல வலியுறுத்தி, தமிழக பா.ஜ., செயலர் அஸ்வத்தாமன், 1,000 பேரிடம் கையெழுத்து வாங்கிய மனுவை, ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவிடம் வழங்கி இருந்தார்.

அதன் நினைவூட்டல் கடிதத்தை, சென்னைக்கு நேற்று வந்திருந்த அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவை சந்தித்து, அஸ்வத்தாமன் வழங்கினார். அந்த மனு மீது, உடனடி நடவடிக்கை எடுக்குமாறு ரயில்வே அதிகாரிகளுக்கு, அஷ்வினி வைஷ்ணவ் உத்தரவிட்டுள்ளார்.

இதுதவிர, மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில், திருச்செந்துார் எக்ஸ்பிரஸ் ரயில்; கடலுார் மாவட்டம் பண்ருட்டியில் எக்ஸ்பிரஸ் ரயில்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கக் கோரிய மனுவை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவிடம், அஸ்வத்தாமன் வழங்கியுள்ளார்.

அவற்றின் மேல் நடவடிக்கை எடுப்பதாக, அமைச்சர் உறுதி அளித்துள்ளார்.






      Dinamalar
      Follow us