sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

'ஆன்லைன்' சூதாட்ட பிரச்னை அரசு மீது ராமதாஸ் புகார்

/

'ஆன்லைன்' சூதாட்ட பிரச்னை அரசு மீது ராமதாஸ் புகார்

'ஆன்லைன்' சூதாட்ட பிரச்னை அரசு மீது ராமதாஸ் புகார்

'ஆன்லைன்' சூதாட்ட பிரச்னை அரசு மீது ராமதாஸ் புகார்


ADDED : ஜன 24, 2025 11:53 PM

Google News

ADDED : ஜன 24, 2025 11:53 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை:

நாகர்கோவிலில் தீயணைப்பு வீரர் கருப்பசாமி, ஆன்லைன் ரம்மியில், 17 லட்சம் ரூபாயை இழந்ததால், தற்கொலை செய்துள்ளார்.

தமிழக அரசு இயற்றிய ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம், ரம்மி, போக்கர் போன்றவைகளுக்கு பொருந்தாது என, 2023 நவம்பர் 10ல், சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதன்பின், இதுவரை, 18 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகளுக்கு முடிவு கட்டுவதற்கான ஒரே வழி, உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு, உச்ச நீதிமன்றத்தில் தடை பெறுவது தான். தமிழக அரசு இனியும் அலட்சியம் காட்டாமல், உச்ச நீதிமன்றத்தில் வழக்கை விரைவுபடுத்தி, தடை பெற வேண்டும்.

இவ்வாறு கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us