sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஜனவரி 06, 2026 ,மார்கழி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தென்காசியில் ரூ.8 கோடி கோவில் நிலங்கள் மீட்பு

/

தென்காசியில் ரூ.8 கோடி கோவில் நிலங்கள் மீட்பு

தென்காசியில் ரூ.8 கோடி கோவில் நிலங்கள் மீட்பு

தென்காசியில் ரூ.8 கோடி கோவில் நிலங்கள் மீட்பு


ADDED : பிப் 01, 2024 10:57 PM

Google News

ADDED : பிப் 01, 2024 10:57 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தென்காசி:தென்காசி மாவட்டத்தில் கிளாங்காடு ஜமதக்னீஸ் வரர் கோவில், இலத்துார் மதுநாத சுவாமி கோவில், புளியரை கிருஷ்ணசாமி கோவிலுக்கு சொந்தமான நிலங்களை சிலர் ஆக்கிரமித்து வைத்திருந்தனர்.

அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளையும் செலுத்தாமல் இருந்தனர். அவர்களிடமிருந்து 4 ஏக்கர் நிலம் நேற்று அளவீடு செய்து மீட்கப்பட்டது.

திருக்கோவில் நிர்வாக அறங்காவலர் குழு தலைவர் பிரபாஜி ராமகிருஷ்ணன் தலைமையில் நிலங்களை மீட்கும் பணிகள் நடந்தன. மீட்கப்பட்ட நிலங்களின் மதிப்பு, 8 கோடி ரூபாயாகும்.






      Dinamalar
      Follow us