sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

நெல் ஈரப்பதத்தை உயர்த்த மத்திய அமைச்சரிடம் கோரிக்கை

/

நெல் ஈரப்பதத்தை உயர்த்த மத்திய அமைச்சரிடம் கோரிக்கை

நெல் ஈரப்பதத்தை உயர்த்த மத்திய அமைச்சரிடம் கோரிக்கை

நெல் ஈரப்பதத்தை உயர்த்த மத்திய அமைச்சரிடம் கோரிக்கை


ADDED : அக் 30, 2025 10:58 PM

Google News

ADDED : அக் 30, 2025 10:58 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'தமிழக விவசாயிகளிடம் இருந்து நெல் ஈரப்பதத்தை, 17 சதவீதத்தில் இருந்து, 22 சதவீதமாக உயர்த்தி நெல் கொள்முதல் செய்ய அனுமதிக்க வேண்டும்' என, மத்திய உணவுத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷியை, தமிழக உணவு துறை அமைச்சர் சக்கரபாணி சென்னையில் சந்தித்து கோரிக்கை விடுத்தார்.

மேலும், 'தமிழகத்திற்கு வர வேண்டிய, 973 கோடி ரூபாய் மானியத்தை வழங்க வேண்டும்; நெல்லை காய வைக்கும் இயந்திரங்களை, நெல் கொள்முதல் நிலையங்களுக்கு வழங்க உதவி செய்ய வேண்டும்.

'செறிவூட்டப் பட்ட அரிசியை கலப்பதற்காகன தரச்சான்றை, விரைவாக வழங்க வேண்டும்' என்றும் வலியுறுத்தி உள்ளார்.






      Dinamalar
      Follow us