sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 21, 2025 ,மார்கழி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கட்டுமான தொழிலாளர்களுக்கு ஓய்வறை

/

கட்டுமான தொழிலாளர்களுக்கு ஓய்வறை

கட்டுமான தொழிலாளர்களுக்கு ஓய்வறை

கட்டுமான தொழிலாளர்களுக்கு ஓய்வறை


ADDED : மே 04, 2025 12:20 AM

Google News

ADDED : மே 04, 2025 12:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை:தமிழகத்தில் கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தின் கீழ், 54 வகையான கட்டுமான பணிகளில், லட்சக்கணக்கான ஊழியர்கள் ஈடுபடுகின்றனர்.

இந்த ஊழியர்கள் அனைவரும், ஒரே இடத்தில் கூடும் வகையில், கட்டுமான தொழிலாளர்களுக்கு ஓய்வறை கட்டும் நோக்கில், அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும், மாநகராட்சி, நகராட்சிகளால், அடிப்படை வசதிகளுடன் கட்டிக்கொடுக்க அரசு திட்டமிட்டுள்ளது. இங்கு, குழந்தைகளுக்கு பாலுாட்டும் அறையும் அமைய உள்ளது.

தொழிலாளர் நலத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

கட்டுமான தொழிலாளர் நல வாரிய நிதியில், தலா, 40 லட்சம் ரூபாய் செலவில், ஓய்வறை கட்ட முதற்கட்டமாக, 20.50 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த அறையை, மாநகராட்சி, நகராட்சிகளால் கட்ட முடிவு செய்துள்ளோம். இடம் தேர்வு செய்யும் பணி நடக்கிறது.

இவ்வாறு கூறினார்.






      Dinamalar
      Follow us