sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

வீடு சேர இனி ரூ.40 போதும்! கூடுதலாக ரூ.40 போதும்

/

வீடு சேர இனி ரூ.40 போதும்! கூடுதலாக ரூ.40 போதும்

வீடு சேர இனி ரூ.40 போதும்! கூடுதலாக ரூ.40 போதும்

வீடு சேர இனி ரூ.40 போதும்! கூடுதலாக ரூ.40 போதும்


ADDED : மார் 01, 2024 12:02 AM

Google News

ADDED : மார் 01, 2024 12:02 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலையம் திறக்கப்பட்டுள்ளதால், மாநகர பஸ்களின் தேவை அதிகரித்து வருகிறது.

வடசென்னை பகுதிகளுக்கு செல்ல இரண்டு பஸ்கள் மாற வேண்டியுள்ளது. எனவே, சிரமம் இன்றி செல்ல வசதி வேண்டுமென பயணியர் கோரிக்கை விடுத்தனர்.

விரைவு பஸ்களில் டிக்கெட் முன்பதிவின்போது, கூடுதலாக 40 ரூபாய் செலுத்தி, கிளாம்பாக்கத்தில் இருந்து சென்னையின் பிற பகுதிகளுக்கு மாநகர பஸ்களில் பயணிக்கும் வசதியை, போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் நேற்று தலைமை செயலகத்தில் துவக்கி வைத்தார்.

கிளாம்பாக்கத்தில் இறங்கிய பின், அடுத்த நான்கு மணி நேரம் வரை, இந்த டிக்கெட்டை பயன்படுத்தி, இரண்டு, மூன்று மாநகர பஸ்களில் பயணம் செய்யலாம். இந்த புதிய திட்டம், இன்று அமலுக்கு வருகிறது.






      Dinamalar
      Follow us