sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

அரசு ஊழியர்கள் குடும்பங்களுக்கு ரூ.4.38 கோடி

/

அரசு ஊழியர்கள் குடும்பங்களுக்கு ரூ.4.38 கோடி

அரசு ஊழியர்கள் குடும்பங்களுக்கு ரூ.4.38 கோடி

அரசு ஊழியர்கள் குடும்பங்களுக்கு ரூ.4.38 கோடி


ADDED : ஆக 15, 2025 12:22 AM

Google News

ADDED : ஆக 15, 2025 12:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:விபத்து உள்ளிட்ட காரணங்களால் இறந்த ஐந்து அரசு ஊழியர்களின் குடும்பங்களுக்கு விபத்து மற்றும் ஆயுள் காப்பீட்டு தொகை, திருமண உதவித்தொகை, உயர் கல்வி உதவித் தொகை என, 4.38 கோடி ரூபாய்க்கான காசோலைகளை, முதல்வர் ஸ்டாலின் நேற்று வழங்கினார்.

தலைமை செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி, நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமை செயலர் முருகானந்தம், நிதித்துறை செயலர் உதய சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us