sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

வக்கீல் வீட்டில் ரூ.50 லட்சம் 50 சவரன் திருட்டு

/

வக்கீல் வீட்டில் ரூ.50 லட்சம் 50 சவரன் திருட்டு

வக்கீல் வீட்டில் ரூ.50 லட்சம் 50 சவரன் திருட்டு

வக்கீல் வீட்டில் ரூ.50 லட்சம் 50 சவரன் திருட்டு


ADDED : ஆக 04, 2025 06:40 AM

Google News

ADDED : ஆக 04, 2025 06:40 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மயிலம், : வழக்கறிஞர் வீட்டில் வைத்திருந்த, 50 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் 50 சவரன் நகைகள் திருடு போனது குறித்து மயிலம் போலீசார் விசாரிக்கின்றனர்.

விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே ஏரளிக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம்; வழக்கறிஞர். இவர் வீட்டில் உள்ள பீரோவில், 50 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும், 50 சவரன் நகைகளை வைத்திருந்தார்.

நேற்று முன்தினம் பீரோவை திறந்து பார்த்த போது, நகை மற்றும் பணத்தை காணவில்லை.

அதிர்ச்சி அடைந்த ஆறுமுகம், மயிலம் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us