sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பள்ளிக்கு "திடீர் பூட்டு' : மாணவர்கள் தவிப்பு

/

பள்ளிக்கு "திடீர் பூட்டு' : மாணவர்கள் தவிப்பு

பள்ளிக்கு "திடீர் பூட்டு' : மாணவர்கள் தவிப்பு

பள்ளிக்கு "திடீர் பூட்டு' : மாணவர்கள் தவிப்பு


ADDED : ஜூலை 19, 2011 05:49 PM

Google News

ADDED : ஜூலை 19, 2011 05:49 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: தேனி அருகே பள்ளிக்கூட வாசல் கதவில் 2 பூட்டுகள் போடப்பட்டதால் மாணவர்களும், ஆசிரியர்களும் வகுப்புகளுக்கு செல்ல முடியாமல் தவித்தனர்.

கோடாங்கிபட்டியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியான அமராவதி நடுநிலைப்பள்ளியில் 300க்கும் அதிகமான மாணவர்கள் படிக்கின்றனர். இன்று காலை வழக்கம் போல் பள்ளிக்கு மாணவர்களும், ஆசிரியர்களும் வந்தனர். ஆனால், வாசல் கதவில் இரண்டு பூட்டுகள் போடப்பட்டிருந்தன. எஸ்.ஐ., உதயகுமார் தலைமையில் போலீசார் பூட்டுகளை உடைத்து கதவை திறந்தனர். அரைமணி நேரம் ரோட்டில் காத்திருந்த மாணவர், ஆசிரியர்கள் வகுப்புகளுக்கு சென்றனர். காலை 9.30 மணி முதல் வழக்கம் போல் வகுப்புகள் நடந்தன. நேற்று மாலை பள்ளி நிர்வாகம் சார்பில் வாசல் கதவுக்கு ஒரு பூட்டு போடப்பட்டது. மற்றொரு பூட்டு போட்டவர் யார், என விசாரணை நடக்கிறது.






      Dinamalar
      Follow us