sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

சவுக்கு சங்கர் மீதான வழக்குகளை முடிக்க ஆறு மாதம் கெடு

/

சவுக்கு சங்கர் மீதான வழக்குகளை முடிக்க ஆறு மாதம் கெடு

சவுக்கு சங்கர் மீதான வழக்குகளை முடிக்க ஆறு மாதம் கெடு

சவுக்கு சங்கர் மீதான வழக்குகளை முடிக்க ஆறு மாதம் கெடு


ADDED : ஜூலை 30, 2025 05:59 AM

Google News

ADDED : ஜூலை 30, 2025 05:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : சென்னை உயர் நீதிமன்றத்தில், யு டியூபர் சவுக்கு சங்கர் தாக்கல் செய்த மனுவில், 'சவுக்கு மீடியாவின் அன்றாட செயல்பாடுகளில் தலையிட, சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அருணுக்கு தடை விதிக்க வேண்டும்' என கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த, நீதிபதி பி.வேல்முருகன் பிறப்பித்த உத்தரவு:

'சவுக்கு மீடியா' செயல்பாடுகளில், மாநகர போலீஸ் கமிஷனர் தலையீடு உள்ளது என்பதற்கு ஆதாரம் இல்லை.

எனவே, மனுதாரருக்கு எதிராக, நிலுவையில் உள்ள அனைத்து வழக்குகளின் விசாரணையை முடித்து, நான்கு மாதங்களுக்குள் காவல் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும்.

நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை, விசாரணை நீதிமன்றங்கள், ஆறு மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும்.

இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதி, சவுக்கு சங்கரின் மனுவை தள்ளுபடி செய்தார்.






      Dinamalar
      Follow us