sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 23, 2026 ,தை 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 சமுதாய பணியாளர்கள் வேலை புறக்கணிப்பு

/

 சமுதாய பணியாளர்கள் வேலை புறக்கணிப்பு

 சமுதாய பணியாளர்கள் வேலை புறக்கணிப்பு

 சமுதாய பணியாளர்கள் வேலை புறக்கணிப்பு


ADDED : ஜன 09, 2026 01:56 AM

Google News

ADDED : ஜன 09, 2026 01:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உட்பட, 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின், அனைத்து பணியாளர்கள் சங்க கூட்டமைப்பு சார்பில், தமிழகம் முழுதும், சமுதாய பணியாளர்கள் நேற்று வேலையை புறக் கணித்து, மகளிர் திட்ட அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

' ஊதியத்தை நேரடியாக வங்கி கணக்கில் வரவு வைக்க வேண்டும்; மகளிர் திட்டத்தை தனித்துறையாக, அரசின் நேரடி கண்காணிப்பில் இருக்க ஆணை பிறக்க வேண்டும்' என்பது உட்பட, 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்த போராட்டம் நடந்தது.






      Dinamalar
      Follow us