sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மகன் கடத்தல் தாய் மிளகாய் பொடி தாக்குதல்

/

மகன் கடத்தல் தாய் மிளகாய் பொடி தாக்குதல்

மகன் கடத்தல் தாய் மிளகாய் பொடி தாக்குதல்

மகன் கடத்தல் தாய் மிளகாய் பொடி தாக்குதல்

1


ADDED : மார் 18, 2024 01:25 AM

Google News

ADDED : மார் 18, 2024 01:25 AM

1


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கம்: திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த கொட்டாவூரைச் சேர்ந்தவர் விவசாயி மோகன், 30; மனைவி சென்னம்மாள், 28. இவர்களது மகன் தீபக், 2. நேற்று முன்தினம் வீட்டின் முன்புறம் இருந்த தீபக்கை அடையாளம் தெரியாத பெண், துாக்கி சென்றார்.

இதைப்பார்த்த சென்னம்மாள், அப்பெண்ணை விரட்டி, அவரது கண்களில் மிளகாய் பொடியை துாவி, குழந்தையை மீட்டார். பின்னர் அப்பெண், அங்கிருந்து தப்பினார்.

இதுகுறித்து செங்கம் போலீசார் வழக்குப்பதிவுவிசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us