ADDED : ஜன 23, 2026 03:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ச ட்டசபையில் நேற்று கவர்னர் உரை மீதான விவாதத்தில், பா.ஜ., - எம்.எல்.ஏ., வானதி பேசி முடித்ததும், சபாநாயகர் அப்பாவு, “மதம் சம்பந்தமாக, பா.ஜ., - எம்.எல்.ஏ., வானதி, அமைச்சர்கள், நான் உட்பட அனைவர் பேசியதும் சபை குறிப்பிலிருந்து நீக்கப்படுகிறது.
''பத்திரிகையாளர்கள் சட்டசபை அலுவலகத்திற்கு வந்து, அங்கு தரக்கூடிய சம்பவங்களைத் தவிர வேறு எதையும் வெளியிடக்கூடாது,” என உத்தரவிட்டார். இதை கேட்ட செய்தியாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

