sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கடலுார், புதுச்சேரியில் 1ம் எண் புயல் கூண்டு

/

கடலுார், புதுச்சேரியில் 1ம் எண் புயல் கூண்டு

கடலுார், புதுச்சேரியில் 1ம் எண் புயல் கூண்டு

கடலுார், புதுச்சேரியில் 1ம் எண் புயல் கூண்டு


ADDED : அக் 26, 2025 03:19 AM

Google News

ADDED : அக் 26, 2025 03:19 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலுார், புதுச்சேரி துறைமுகங்களில், ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வருகிறது. அதன் காரணமாக, வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவானது. இது கடலில் சென்னையில் இருந்து 990 கி.மீ., தொலைவில் கிழக்கு-தென் கிழக்கில் நிலை கொண்டுள்ளது. இது, நாளை (27ம் தேதி) புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. உருவாகும் புயலுக்கு 'மோந்தா' எனவும் பெயரிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக, வங்க கடலில் புயல் உருவாகும் சூழல் இருப்பதை எச்சரிக்கும் வகையில் கடலுார் மற்றும் புதுச்சேரி துறைமுகங்களில், நேற்று ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.






      Dinamalar
      Follow us