sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மீனவர்களை விடுவிக்க கோரி ராமேஸ்வரத்தில் இன்று 'ஸ்டிரைக்'

/

மீனவர்களை விடுவிக்க கோரி ராமேஸ்வரத்தில் இன்று 'ஸ்டிரைக்'

மீனவர்களை விடுவிக்க கோரி ராமேஸ்வரத்தில் இன்று 'ஸ்டிரைக்'

மீனவர்களை விடுவிக்க கோரி ராமேஸ்வரத்தில் இன்று 'ஸ்டிரைக்'


ADDED : டிச 07, 2024 01:53 AM

Google News

ADDED : டிச 07, 2024 01:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம்: இலங்கை சிறையில் உள்ள மீனவர்கள், படகுகளை விடுவிக்கக் கோரி இன்று (டிச.7) ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.

ராமேஸ்வரத்தில் மீனவர் சங்க நிர்வாகிகள் கூட்டம் சங்க செயலாளர் சகாயம் தலைமையில் நடந்தது. இதில் டிசம்பரில் மீன்பிடிக்கச் சென்ற இரு படகை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து 14 மீனவர்களை கைது செய்ததை கண்டித்தனர். மீனவர்களையும், படகையும் விடுவிக்க மத்திய, மாநில அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் இலங்கை வசமுள்ள படகுகள், சிறையில் வாடும் மீனவர்களை எந்த நிபந்தனையும் இன்றி விடுதலை செய்ய வேண்டும். இலங்கை கடற்படையால் தொடர்ந்து இன்னலுக்கு ஆளாகும் தமிழக மீனவர்களின் பிரச்னைக்கு தீர்வு காண மத்திய, மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இன்று ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்வது என தீர்மானத்தில் தெரிவித்தனர்.

கூட்டத்தில் மீனவ சங்க தலைவர்கள் சேசு, எமரிட் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us