ADDED : மே 10, 2025 12:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை:
தாம்பரத்தில் இருந்து நாளை காலை 11:30 மணிக்கு புறப்படும், முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில், அதேநாளில் மாலை 3:30 மணிக்கு திருவண்ணாமலை செல்லும்
திருவண்ணாமலையில் இருந்து நாளை மாலை, 5:00 மணிக்கு புறப்படும், முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில், அதேநாளில் இரவு 8:45 மணிக்கு, தாம்பரம் வரும். இந்த ரயில் செங்கல்பட்டு, மேல்மருவத்துார், திண்டிவனம், விழுப்புரம், திருக்கோவிலுர் வழியாக இயக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

