sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

சிறுமி பாலியல் பலாத்காரம் வாலிபருக்கு 10 ஆண்டு சிறை

/

சிறுமி பாலியல் பலாத்காரம் வாலிபருக்கு 10 ஆண்டு சிறை

சிறுமி பாலியல் பலாத்காரம் வாலிபருக்கு 10 ஆண்டு சிறை

சிறுமி பாலியல் பலாத்காரம் வாலிபருக்கு 10 ஆண்டு சிறை


ADDED : ஜூலை 20, 2025 10:47 PM

Google News

ADDED : ஜூலை 20, 2025 10:47 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முசாபர்நகர்:சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு, 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகரில், 2017ம் ஆண்டு வீட்டில் தனியாக இருந்த, 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த ஜிதேந்திர குமார் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை முசாபர்நகர் கூடுதல் மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்தது. விசாரணை முடிந்த நிலையில், ஜிதேந்திர குமாருக்கு, 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, நீதிபதி மஞ்சுளா பலோசியா உத்தரவிட்டார்.

அரசு வழக்கறிஞர் பிரதீப் பாலயன் ஆஜரானார்.






      Dinamalar
      Follow us