sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மாநகராட்சிகளில் சப் - கலெக்டர் நியமிப்பதை கைவிட வேண்டும்

/

மாநகராட்சிகளில் சப் - கலெக்டர் நியமிப்பதை கைவிட வேண்டும்

மாநகராட்சிகளில் சப் - கலெக்டர் நியமிப்பதை கைவிட வேண்டும்

மாநகராட்சிகளில் சப் - கலெக்டர் நியமிப்பதை கைவிட வேண்டும்


ADDED : பிப் 14, 2024 01:51 AM

Google News

ADDED : பிப் 14, 2024 01:51 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வருவாய் துறை அரசாணை வாயிலாக, திருச்சி, மதுரை, கோவை மாநகராட்சிகளில், மண்டல அலுவலர்களாக சப் - கலெக்டர்களை அரசு நியமித்துள்ளது. இதனால், மாநகராட்சியில் பணியாற்றி பதவி உயர்வுக்கு காத்திருப்போர் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

எனவே, மாநகராட்சிகளில் பல ஆண்டுகள் பணியாற்றி பதவி உயர்வுக்கு காத்திருப்பவர்களுக்கு மாற்றாக, இதர துறைகளை சேர்ந்தவர்களை மண்டல அலுவலர்களாக நியமிப்பதை அரசு கைவிட வேண்டும்.

- ஆர்.சுப்பிரமணியன், தலைவர், தமிழ்நாடு மாநகராட்சி அமைச்சு பணியாளர் சங்கம்






      Dinamalar
      Follow us