sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

திருநள்ளாறு பெருமாள் கோவிலில் கொடிமரம் முறிந்ததால் பரபரப்பு

/

திருநள்ளாறு பெருமாள் கோவிலில் கொடிமரம் முறிந்ததால் பரபரப்பு

திருநள்ளாறு பெருமாள் கோவிலில் கொடிமரம் முறிந்ததால் பரபரப்பு

திருநள்ளாறு பெருமாள் கோவிலில் கொடிமரம் முறிந்ததால் பரபரப்பு


ADDED : மார் 04, 2024 04:43 AM

Google News

ADDED : மார் 04, 2024 04:43 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்கால் : புதுச்சேரி மாநிலம், காரைக்கால் அடுத்த திருநள்ளாறில், புகழ் பெற்ற நளநாராயணப் பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டு தோறும் பிரம்மோற்சவ விழா ஒரு வாரத்திற்கு விமரிசையாக நடத்தப்படுகிறது. அந்த வகையில் நேற்று பிரம்மோற்சவ கொடியேற்று விழா நடந்தது.

காலை கொடியேற்றத்திற்கு முன், கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து, கொடிமரம் அலங்கரிக்கப்பட்டு, கொடியேற்றம் நடந்தது. அப்போது, திடீரென கொடிமரத்தின் மேல்பகுதி உடைந்து விழுந்தது.

கோவிலின் மேல் தளத்தில் கொடி மரத்தின் உடைந்த பாகம் விழுந்ததால் எந்த பாதிப்பு ஏற்படவில்லை. அதையடுத்து, கோவில் நிர்வாகம் சார்பில் மாற்று ஏற்பாடு செய்து, புதிய கொடிமர கம்பம் அமைக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் செய்து, கொடியேற்றப்பட்டது.

கொடிமரம் உடைந்தது குறித்து, ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தரப்பில் விசாரிக்கப்படுகிறது.






      Dinamalar
      Follow us