sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஞானசேகரன் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்

/

ஞானசேகரன் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்

ஞானசேகரன் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்

ஞானசேகரன் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்

31


ADDED : ஜன 05, 2025 07:13 PM

Google News

ADDED : ஜன 05, 2025 07:13 PM

31


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான தி.மு.க., பிரமுகர் ஞானசேகரன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

சென்னை அண்ணா பல்கலையில் கடந்த மாதம் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். தமிழகம் முழுதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இச்சம்பவம் தொடர்பாக தி.மு.க., பிரமுகர் ஞானசேகரன் என்பவனை போலீசார் கைது செய்தனர். அவன், மொபைல் போனில் மற்றொருவனுடன் சார் எனக்கூறி பேசியதாக மாணவி போலீசில் புகார் அளித்து இருந்தார். இதனையடுத்து யார் அந்த சார் என்ற கேள்வியை எதிர்க்கட்சிகள் எழுப்பத் துவங்கின.

இதனிடையே, இந்த சம்பவம் தொடர்பாக விசாரிக்க 3 பேர் சிறப்புக்குழு அமைக்கப்பட்டது. இக்குழுவினர் நேற்று ஞானசேகரன் வீட்டில் சோதனை நடத்தி பல ஆவணங்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, அக்குழுவினர், ஞானசேகரன் மீது குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க பரிந்துரை செய்தது.

இதனையடுத்து, சென்னை போலீசார் ஞானசேகரனை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்தனர். அவன் மீது 20க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், தற்போது நான்காவது முறையாக குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு உள்ளான்.






      Dinamalar
      Follow us