sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கருணாநிதி படித்த பள்ளியில் சட்டசபை உரையை தயார் செய்த மந்திரி

/

கருணாநிதி படித்த பள்ளியில் சட்டசபை உரையை தயார் செய்த மந்திரி

கருணாநிதி படித்த பள்ளியில் சட்டசபை உரையை தயார் செய்த மந்திரி

கருணாநிதி படித்த பள்ளியில் சட்டசபை உரையை தயார் செய்த மந்திரி


ADDED : ஏப் 19, 2025 07:50 PM

Google News

ADDED : ஏப் 19, 2025 07:50 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:நாகை மாவட்டம், திருக்குவளையில், முன்னாள் முதல்வர் கருணாநிதி படித்த பள்ளியில் அமர்ந்து, சட்டசபை உரையை தயார் செய்துள்ளார், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மகேஷ்.

சட்டசபையில் வரும் 24ம் தேதி, பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கையை, அமைச்சர் மகேஷ் தாக்கல் செய்ய உள்ளார். இந்நிலையில் நேற்று, நாகை மாவட்டம், திருக்குவளையில் கருணாநிதி பிறந்த வீட்டிற்கு சென்ற அமைச்சர் மகேஷ், அங்குள்ள கருணாநிதி, அவரது பெற்றோர், முன்னாள் மத்திய அமைச்சர் மாறன் சிலைகளுக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினார்.

அங்குள்ள பார்வையாளர் குறிப்பேட்டில், 'கருணாநிதியையும் கல்வியையும் போற்றி, என் உரையை துவங்குவேன்' என எழுதினார்.

அதைத் தொடர்ந்து, அருகில் உள்ள கருணாநிதி படித்த பள்ளிக்குச் சென்று வகுப்பறையில் அமர்ந்து, பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கையில் ஆற்ற வேண்டிய உரையை தயார் செய்தார்.






      Dinamalar
      Follow us