sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மழையால் குளுமையானது 'கொடை'

/

மழையால் குளுமையானது 'கொடை'

மழையால் குளுமையானது 'கொடை'

மழையால் குளுமையானது 'கொடை'


ADDED : ஏப் 07, 2025 01:40 AM

Google News

ADDED : ஏப் 07, 2025 01:40 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொடைக்கானல்,: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கடந்த நான்கு தினங்களாக தொடர் மழை பெய்தததால் கொடைக்கானல் குளுமையானது.

அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுவதை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர்.

பிரையன்ட் பூங்கா, ரோஜா பூங்கா, கோக்கர்ஸ்வாக், வெள்ளி நீர்வீழ்ச்சி, மன்னவனுார் சூழல் சுற்றுலா மையம் என வன சுற்றுலா தலங்களை ரசித்தனர். படகு, குதிரை, சைக்கிள் சவாரி செய்தனர். அவ்வப்போது தரை இறங்கிய மேகக் கூட்டம் பயணிகளை கவர்ந்தது.






      Dinamalar
      Follow us