sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மாநில அரசு வாயிலாக ஜாதிவாரி சர்வே வேண்டும்

/

மாநில அரசு வாயிலாக ஜாதிவாரி சர்வே வேண்டும்

மாநில அரசு வாயிலாக ஜாதிவாரி சர்வே வேண்டும்

மாநில அரசு வாயிலாக ஜாதிவாரி சர்வே வேண்டும்


ADDED : மே 07, 2025 03:40 AM

Google News

ADDED : மே 07, 2025 03:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கர்நாடகாவில், 2015ல் நடத்தப்பட்ட ஜாதிவாரி கணக்கெடுப்பின்படி, அங்கு பட்டியலினத்தில், 101 ஜாதிகள் இருப்பதும், அவர்களின் மக்கள்தொகை, 1.30 கோடி என்றும் தெரியவந்துள்ளது. ஆனாலும், உள் இடஒதுக்கீடு வழங்க, இத்தகவல்கள் போதுமானவை அல்ல என்பதால், பட்டியலினத்தவர்களுக்கு மட்டும், சிறப்பு ஜாதிவாரி சர்வேயை, கர்நாடக அரசு மேற்கொண்டுள்ளது.

தேசிய அளவில், மத்திய அரசால் நடத்தப்படும் ஜாதிவாரி கணக்கெடுப்பில் கிடைக்கும் விபரங்கள், தேசிய அளவில் இட ஒதுக்கீட்டின் அளவை தீர்மானிப்பதற்கு மட்டுமே போதுமானதாக இருக்கும். எனவே, தமிழகத்தில் அனைத்து சமூகங்களுக்கும் முழுமையான சமூக நீதி வழங்க வசதியாக, மாநில அரசின் வாயிலாக ஜாதி வாரி சர்வே நடத்த முன்வர வேண்டும். மத்திய அரசின் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுவதற்கு முன்பாகவே, இதை நடத்தி முடிக்க வேண்டும்.

அன்புமணி, தலைவர், பா.ம.க.,






      Dinamalar
      Follow us