ADDED : மே 28, 2025 06:07 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேலூர்: வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே தண்ணீரில் மூழ்கி இரண்டு குழந்தைகள் உயிரிழந்தனர்.
வீட்டின் அருகே விளையாடிக் கொண்டு இருந்த போது பிரீத்திஷா(8), ஈஸ்வர்(5) என்ற இரண்டு குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.