sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஐகோர்ட்டில் நிரந்தர நீதிபதிகள்  இருவர் பதவி ஏற்பு

/

ஐகோர்ட்டில் நிரந்தர நீதிபதிகள்  இருவர் பதவி ஏற்பு

ஐகோர்ட்டில் நிரந்தர நீதிபதிகள்  இருவர் பதவி ஏற்பு

ஐகோர்ட்டில் நிரந்தர நீதிபதிகள்  இருவர் பதவி ஏற்பு


ADDED : செப் 27, 2025 02:07 AM

Google News

ADDED : செப் 27, 2025 02:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:சென்னை உயர் நீதிமன்றத்தில், கூடுதல் நீதிபதிகளாக என்.செந்தில்குமார், நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர், கடந்த 2023ம் ஆண்டு அக்டோபரில் நியமிக்கப்பட்டனர். இவர்கள் இருவரையும், நிரந்தர நீதிபதிகளாக நியமிப்பதற்கான பரிந்துரைக்கு, ஜனாதிபதி ஒப்புதல் அளித்தார்.

கடந்த 24ல், அவர்களை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க, மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது.

இதையடுத்து, நீதிபதிகள் என்.செந்தில்குமார், ஜி.அருள்முருகன் ஆகியோர், நேற்று சென்னை உயர் நீதிமன்ற நிரந்தர நீதிபதிகளாக பதவி ஏற்றுக் கொண்டனர். இவர்களுக்கு, தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா பதவி பிரமாணம் செய்து வைத்தார்.






      Dinamalar
      Follow us