sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மீண்டும் துபாய் சென்றார் உதயநிதி

/

மீண்டும் துபாய் சென்றார் உதயநிதி

மீண்டும் துபாய் சென்றார் உதயநிதி

மீண்டும் துபாய் சென்றார் உதயநிதி


ADDED : செப் 29, 2025 01:33 AM

Google News

ADDED : செப் 29, 2025 01:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்சி: கரூரில் கூட்ட நெரிசல் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்த துணை முதல்வர் உதயநிதி, தனி விமானத்தில் மீண்டும் துபாய் சென்றார்.

சென்னையில் இருந்து, துணை முதல்வர் உதயநிதி குடும்பத்துடன் நேற்று முன்தினம் காலை துபாய் சென்றார். கரூரில் நிகழ்ந்த கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவத்தை அறிந்ததும், துபாயில் இருந்து திரும்பினார்.

துபாயில் இருந்து திருச்சிக்கு நேற்று காலை 6:00 மணிக்கு தனி விமானம் மூலம் வந்தார். பின், அவர் கரூர் அரசு மருத்துவமனைக்கு சென்று, நெரிசலில் சிக்கி உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தி விட்டு, அவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

அதை தொடர்ந்து, திருச்சி விமான நிலையம் சென்ற அவர், தனி விமானம் மூலம் மீண்டும் துபாய் சென்றார்.






      Dinamalar
      Follow us