sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 08, 2025 ,ஐப்பசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

சனிக்கிழமைகளில் மட்டும் 4 கூட்டத்தில் பேசியவர் விஜய்

/

சனிக்கிழமைகளில் மட்டும் 4 கூட்டத்தில் பேசியவர் விஜய்

சனிக்கிழமைகளில் மட்டும் 4 கூட்டத்தில் பேசியவர் விஜய்

சனிக்கிழமைகளில் மட்டும் 4 கூட்டத்தில் பேசியவர் விஜய்


ADDED : நவ 08, 2025 01:01 AM

Google News

ADDED : நவ 08, 2025 01:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னையில் தாம்பரம் தொகுதியில், 4.2 லட்சம் ஓட்டுகளில், 30,000 ஓட்டுகளை வெளியே இருந்து சேர்த்துள்ளனர். வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணியால், இந்த ஓட்டுகள் எடுக்கப்படும்.

குறிப்பிட்ட அந்த தொகுதியில், கடந்த தேர்தலில், 15,000 ஓட்டுகளில் தோல்வியடைந்தோம். இதனால் தான், தி.மு.க., பயப்படுகிறது. ஒவ்வொரு தொகுதியிலும், 20,000 முதல் 30,000 கள்ள ஓட்டுகள் உள்ளன. அந்த காலத்தில் இருந்தே கள்ள ஓட்டில் வென்றவர்கள் தி.மு.க.,வினர்.

ஒரு கவுன்சிலராக கூட இல்லாத விஜய், வரும் தேர்தலில், தி.மு.க., - த.வெ.க., இடையே தான் போட்டி என்கிறார். அவர் மொத்தமாக, சனிக்கிழமைகளில் நான்கு கூட்டத்தில் பேசி இருப்பார்; அவ்வளவுதான். ஆனால், அ.தி.மு.க., 30 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த கட்சி. தி.மு.க., ஆட்சிக்கு வரக் கூடாது என்பதில் மக்கள் தெளிவாக உள்ளனர்.

- சின்னையா

முன்னாள் அமைச்சர், அ.தி.மு.க.,






      Dinamalar
      Follow us