sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 18, 2025 ,மார்கழி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மாணவியிடம் அத்துமீறல்; பாதிரியார் மீது வழக்கு

/

மாணவியிடம் அத்துமீறல்; பாதிரியார் மீது வழக்கு

மாணவியிடம் அத்துமீறல்; பாதிரியார் மீது வழக்கு

மாணவியிடம் அத்துமீறல்; பாதிரியார் மீது வழக்கு


ADDED : மார் 19, 2024 06:16 AM

Google News

ADDED : மார் 19, 2024 06:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராணிப்பேட்டை : ராணிப்பேட்டை, ஏரி தெருவில் சர்ச் உள்ளது. இதை பாதிரியார் ரகுராஜ்குமார், 54, என்பவர் நிர்வகிக்கிறார். 10ம் வகுப்பு படிக்கும், 14 வயது மாணவி, வாரந்தோறும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இங்கு வந்து செல்வது வழக்கம்.

கடந்த, 2022 டிசம்பரில் வந்த அவரிடம், பாதிரியார் ரகுராஜ்குமார், பாலியல் சில்மிஷம் செய்தார். இதை யாரிடமும் சொல்லக்கூடாது என மிரட்டியும் வந்ததாக கூறப்படுகிறது. அந்த தகவலை மாணவி, சமீபத்தில் தன் பெற்றோரிடம் தெரிவித்தார்.

மாணவியின் பெற்றோர் புகார்படி, ராணிப்பேட்டை அனைத்து மகளிர் போலீசார், பாதிரியார் ரகுராஜ்குமார் மீது நேற்று முன்தினம் போக்சோவில் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us