sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

துாய்மை பணி நிதி என்ன ஆனது?

/

துாய்மை பணி நிதி என்ன ஆனது?

துாய்மை பணி நிதி என்ன ஆனது?

துாய்மை பணி நிதி என்ன ஆனது?

1


ADDED : ஜூலை 22, 2025 04:44 AM

Google News

ADDED : ஜூலை 22, 2025 04:44 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மத்திய அரசு வெளியிட்ட துாய்மை நகரங்கள் பட்டியலில், தமிழக தலைநகர் சென்னை 38வது இடத்தையும், மதுரை 40வது இடத்தையும் பெற்றிருப்பது கவலை அளிக்கிறது.

தமிழகத்தின் ஒரு நகரம் கூட, முதல் 10 இடங்களுக்குள் வரவில்லை. பெருகி வரும் குற்றங்களை தான், தி.மு.க., அரசால் கட்டுப்படுத்த முடியாது என்றால், பெருகி வரும் குப்பை கழிவுகளைக்கூட தடுக்க இயலாதா?

துாய்மைப் பணிகளுக்காக, பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் செலவிடுவதாக, தி.மு.க., அரசு காட்டிய கணக்குகள் எல்லாம் என்ன ஆனது?

தரம் குன்றி வரும் அரசு மருத்துவமனைகள்; குப்பை கழிவுகளின் கூடாரமாகி வரும் மாநகரங்கள் என, தி.மு.க., அரசின் திறனற்ற நிர்வாகத்தால், நோய்களின் தொட்டிலாக தமிழகம் மாறி வருவது கொடுமையானது.

- நாகேந்திரன், தலைவர், தமிழக பா.ஜ.,






      Dinamalar
      Follow us