sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கும்பாபிஷேகத்தில் முதல்வர் பங்கேற்காதது ஏன்: ஹிந்து முன்னணி

/

கும்பாபிஷேகத்தில் முதல்வர் பங்கேற்காதது ஏன்: ஹிந்து முன்னணி

கும்பாபிஷேகத்தில் முதல்வர் பங்கேற்காதது ஏன்: ஹிந்து முன்னணி

கும்பாபிஷேகத்தில் முதல்வர் பங்கேற்காதது ஏன்: ஹிந்து முன்னணி

1


ADDED : ஆக 21, 2025 05:54 AM

Google News

ADDED : ஆக 21, 2025 05:54 AM

1


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : ஹிந்து முன்னணி மாநில செயலர் செந்தில் குமார் அறிக்கை:

தமிழகத்தில் 42,௦௦௦ கோவில்கள் அறநிலையத்துறையின் கீழ் இருந்தன. தற்போது 36,௦௦௦ மட்டுமே உள்ளன. பல ஆயிரம் கோவில்களில் விளக்கேற்ற கூட ஆளில்லை.

முஸ்லிம்களின் ஜமாத்களும் கிறிஸ்துவர்களின் சர்ச்சுகளும், அவரவர் மதத்தை காப்பது, பரப்புவது, பாதுகாப்பது என செயல்படுகின்றன. ஆனால், அறநிலையத்துறையோ கோவில்களை அழித்து வருகிறது.

பல கோவில்களில் கும்பாபிஷேகம் நடந்த போதிலும் ஹிந்து மக்கள் உட்பட அனைவரும் ஓட்டளித்து வெற்றி பெற்ற முதல்வர் ஸ்டாலின், ஏன் ஒரு கும்பாபிஷேகத்தில் கூட பங்கேற்கவில்லை.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us