sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

'சுதந்திர போராட்டம் நடத்தும் நிலையில் பெண்கள் உள்ளனர்'

/

'சுதந்திர போராட்டம் நடத்தும் நிலையில் பெண்கள் உள்ளனர்'

'சுதந்திர போராட்டம் நடத்தும் நிலையில் பெண்கள் உள்ளனர்'

'சுதந்திர போராட்டம் நடத்தும் நிலையில் பெண்கள் உள்ளனர்'

1


ADDED : நவ 06, 2025 07:36 AM

Google News

ADDED : நவ 06, 2025 07:36 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: தமிழக பா.ஜ., மூத்த தலைவர் தமிழிசை நேற்று அளித்த பேட்டி:

வந்தேமாதரம் பாடலின், 150வது ஆண்டை கொண்டாட பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார். இதற்காக, வரும் 7, 8ம் தேதிகளில் பிரமாண்ட விழாக்கள் பா.ஜ., சார்பில் நடத்தப்படும்.

சுதந்திர காற்றை சுவாசிப்பதற்கு, வந்தே மாதரம் பாடல்களும், சுதந்திரத்துக்காக நடந்த போராட்டங்கள் தான் காரணம்.

தமிழகத்தில் பெண், தோழனுடன் இருந்தாலும், பாலியல் வன்கொடுமை செய்யப்படுகிறார். தமிழகத்தில் சுதந்திர போராட்டத்தை நடத்த வேண்டிய நிலையில் பெண்கள் உள்ளனர். குஜராத், உ.பி., - ம.பி.,யில் பாலியல் வன்கொடுமை நடந்திருந்தால், ஸ்டாலின், கனிமொழி, வைகோ, திருமாவளவன், கம்யூனிஸ்ட் தலைவர்கள், உடனே கண்டனம் தெரிவித்திருப்பர்.

அவர்கள், தமிழகத்தில் ஒரு பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டால், கருத்து தெரிவிக்க மாட்டார்கள். போராட்டமும் நடத்த மாட்டார்கள். கஞ்சா விற்பவர், 'குடி'மகன்கள் தான், தமிழகத்தில் சுதந்திரமாக நடந்து செல்கின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us