sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

இ.பி.எஸ்., தலைமையில் பணி தொடரும்: ஜெயராமன் உறுதி

/

இ.பி.எஸ்., தலைமையில் பணி தொடரும்: ஜெயராமன் உறுதி

இ.பி.எஸ்., தலைமையில் பணி தொடரும்: ஜெயராமன் உறுதி

இ.பி.எஸ்., தலைமையில் பணி தொடரும்: ஜெயராமன் உறுதி


ADDED : பிப் 26, 2024 12:19 PM

Google News

ADDED : பிப் 26, 2024 12:19 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: பிரதமர் மோடி தலைமையில் அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் பொள்ளாச்சி ஜெயராமன் உள்பட பலர் பா.ஜ.வில் இணைகின்றனர் என சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.

இது பற்றி பொள்ளாச்சி ஜெயராமனிடம் நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, ‛‛ எம்.ஜி.ஆர் கட்சி ஆரம்பித்த போது அவருடன் கொடியேந்தியவன். அதன் பின் அம்மா வழியில் பயணித்து வருகிறேன். என்னை எம் எல்.ஏ. ஆக்கி மக்கள் பணி செய்ய மாபெரும் வாய்ப்பு வழங்கினர்.

எம்ஜிஆர்., ஜெயலலிதா வழியில் கட்சியை வழி நடத்தும் இ.பி.எஸ்., தலைமையில் என் கட்சி பணி தொடரும். எந்த நிலையிலும் என் நிலைப்பாட்டில் மாற்றமில்லை. எம்.ஜி.ஆர்., காட்டிய பாதையில் மட்டுமே என் பயணம். இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us