sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

எம்.எல்.ஏ., மைத்துனரின் குவாரியில் தொழிலாளி பலி

/

எம்.எல்.ஏ., மைத்துனரின் குவாரியில் தொழிலாளி பலி

எம்.எல்.ஏ., மைத்துனரின் குவாரியில் தொழிலாளி பலி

எம்.எல்.ஏ., மைத்துனரின் குவாரியில் தொழிலாளி பலி


ADDED : மார் 27, 2025 01:55 AM

Google News

ADDED : மார் 27, 2025 01:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டூர்:குவாரியில் கற்கள் அரைக்கும் இயந்திர பெல்ட்டில் சிக்கி துாக்கி வீசப்பட்டவர் சம்பவ இடத்தில் பலியானார்.

பா.ம.க., கவுரவ தலைவரும், தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் தொகுதி எம்.எல்.ஏ.,வுமானவர் மணி. இவரது மைத்துனர் ஆறுமுகம், 50; சேலம் மாவட்டம் மூலக்காட்டில் கல்குவாரி நடத்துகிறார். இவரது உறவினரான பென்னாகரம், தின்னபெல்லுாரை சேர்ந்த சக்திவேல், 38, என்பவர் குவாரியில் பணிபுரிந்தார். நேற்று காலை, குவாரியில் கற்கள் அரைக்கும் இயந்திரத்தின் பெல்ட், சக்திவேல் மீது உரசியது.

இதில் துாக்கி வீசப்பட்டவர் சம்பவ இடத்தில் பலியானார். கொளத்துார் போலீசார் விசாரிக்கின்றனர். இறந்த சக்திவேலுக்கு மனைவி இந்திரபிரியா, 27, மகள், மகன் உள்ளனர்.






      Dinamalar
      Follow us