sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 20, 2025 ,மார்கழி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

திருமணமாகாத விரக்தியில் இளைஞர் தற்கொலை

/

திருமணமாகாத விரக்தியில் இளைஞர் தற்கொலை

திருமணமாகாத விரக்தியில் இளைஞர் தற்கொலை

திருமணமாகாத விரக்தியில் இளைஞர் தற்கொலை


ADDED : ஜூலை 23, 2025 06:25 AM

Google News

ADDED : ஜூலை 23, 2025 06:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுக்கோட்டை: திருமணமாகாத விரக்தியில், இளைஞர் தற்கொலை செய்து கொண்டார்.

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே மேலதொட்டியபட்டி பெரியகுளம் பகுதியில், எரிந்த நிலையில் சடலம் ஒன்று கிடப்பதாக, விராலிமலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

போலீசார் அங்கு சென்று பார்த்தபோது, இளைஞர் ஒருவர் எரிந்த நிலையில் இறந்து கிடந்தார்.

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், இறந்தவர் மேலதொட்டியபட்டியைச் சேர்ந்த தனியார் தொழிற்சாலை ஒப்பந்த தொழிலாளி முரளி, 33, என்பதும், நீண்ட நாட்களாக அவருக்கு பெண் பார்த்து வந்ததும் தெரிய வந்தது.

இதில், விரக்தியடைந்த முரளி, நேற்று முன்தினம், வீட்டின் அருகே பெரியகுளம் பகுதியில் உடலில் தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார்.

விராலிமலை போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us