sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

இந்திய-வங்கதேச எல்லையில் தவிக்கும் இந்திய அகதிகள்

/

இந்திய-வங்கதேச எல்லையில் தவிக்கும் இந்திய அகதிகள்

இந்திய-வங்கதேச எல்லையில் தவிக்கும் இந்திய அகதிகள்

இந்திய-வங்கதேச எல்லையில் தவிக்கும் இந்திய அகதிகள்

4


ADDED : ஆக 07, 2024 11:12 PM

Google News

ADDED : ஆக 07, 2024 11:12 PM

4


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

டாக்கா: வங்கத தேச வாழ் இந்தியர்கள் அகதிகளாக ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்திய- வங்கதேச எல்லை வழியாக இந்தியாவிற்குள் நுழைய முயன்றனர். அவர்களை எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் தடுத்துநிறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

மாணவர் போராட்டத்தால் வங்கதசே பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமா செய்து, நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார் .வங்கதேச பார்லிமென்ட் கலைக்கப்பட்டு முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு ஆட்சி அமைக்க உள்ளது.

இந்நிலையில் வங்கதேச வாழ் இந்தியர்கள் அகதிகளாக தஞ்சம் கேட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்திய -வங்க தேச எல்லையான மேற்கவங்க மாநிலம் ஜல்பைகுரி மாவட்டம் சத்குரா கிராமம் வழியாக இந்தியாவிற்கு நுழைய முயன்றனர். அவர்களை பி.எஸ்.எப்., எனப்படும் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் தடுத்து நுழைய விடாமல் தடுத்தனர். இதனால் எல்லையில் அவர்கள் காத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.






      Dinamalar
      Follow us