sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

விமான நிலையத்தில் டிரைவிங் லைசென்ஸ்: இலங்கையில் திட்டம் துவக்கம்

/

விமான நிலையத்தில் டிரைவிங் லைசென்ஸ்: இலங்கையில் திட்டம் துவக்கம்

விமான நிலையத்தில் டிரைவிங் லைசென்ஸ்: இலங்கையில் திட்டம் துவக்கம்

விமான நிலையத்தில் டிரைவிங் லைசென்ஸ்: இலங்கையில் திட்டம் துவக்கம்


UPDATED : ஆக 03, 2025 10:31 PM

ADDED : ஆக 03, 2025 10:30 PM

Google News

UPDATED : ஆக 03, 2025 10:31 PM ADDED : ஆக 03, 2025 10:30 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொழும்பு: விமான நிலையத்தில் சுற்றுலாப் பயணிகளுக்கு தற்காலிக டிரைவிங் லைசென்ஸ் வழங்கும் திட்டத்தை இலங்கை அரசு துவக்கி உள்ளது.

இது குறித்து இலங்கை போக்குவரத்து துறை தலைமை அதிகாரி கமல் அமரசிங்க கூறியதாவது:

வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளின் வசதிக்காக, விமான நிலையத்தில் ஒரு மாதத்திற்கு செல்லுபடியாகும் டிரைவிங் லைசென்ஸ் வழங்கப்படுகிறது. இந்த தற்காலிக டிரைவிங் லைசென்ஸ் மூலம் சுற்றுலாப்பயணிகள், கனரக வாகனங்கள் மற்றும் மூன்று சக்கரவாகனங்களை இயக்குவதற்கு பயன்படுத்தக்கூடாது.

வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் உரிய நடைமுறையை பின்பற்றி இந்த லைசென்ஸை பெறலாம். இது சுற்றுலாப் பயணிகள் தாங்களாகவே ஓட்டக்கூடிய மிகவும் விரைவான செயல்முறையாகும்.இந்த முன்முயற்சி, சுற்றுலாப் பயணிகள் வாகனம் வாடகைக்கு எடுப்பதை மேலும் எளிதாக்கும் என எதிர்பார்க்கின்றோம்.

இவ்வாறு கமல் அமரசிங்க கூறினார்.






      Dinamalar
      Follow us