sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

ஜோபைடன் அரசு நிர்வாகத்தால் நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்து: எலான் மஸ்க் குற்றச்சாட்டு

/

ஜோபைடன் அரசு நிர்வாகத்தால் நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்து: எலான் மஸ்க் குற்றச்சாட்டு

ஜோபைடன் அரசு நிர்வாகத்தால் நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்து: எலான் மஸ்க் குற்றச்சாட்டு

ஜோபைடன் அரசு நிர்வாகத்தால் நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்து: எலான் மஸ்க் குற்றச்சாட்டு


ADDED : மார் 05, 2024 08:00 PM

Google News

ADDED : மார் 05, 2024 08:00 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாஷிங்டன்: எல்லை தாண்டி புலம் பெயர்ந்து வந்த 3 லட்சத்து 20 ஆயிரம் பேரை ரகசியமாக அமெரிக்காவிற்குள் நுழைய அனுமதித்து நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்தை ஏற்படுத்தி வருவதாக அதிபர் ஜோபைடன் மீது உலக பெரும் பணக்காரர் எலான் மஸ்க் குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக ‛எக்ஸ்' வலைதளத்தின் பதிவறே்றம் செய்துள்ளதை ‛டெய்லிமெயில்'' என்ற பத்திரிகை ‛‛ஸ்கிரீன் சாட்'' செய்து வெளியிட்டுள்ள செய்தியில், கூறப்பட்டுள்ளதாவது,

அதிபர் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் 3 லட்சத்து 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புலம் பெயர்ந்தோரை ரகசியமாக அமெரிக்காவில் குடியேற அதிபர் ஜோபைடன் அரசு நிர்வாகம் அனுமதித்துள்ளது.

சட்டவிரோதமாக குடியேறியவர்களால் நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்து மட்டுமின்றி, எதிர்காலத்தில் 2001 ம் ஆண்டு செப்.11 இரட்டை கோபுரம் தாக்குதல் சம்பவத்தைவிட மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us