sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

பிற மாநில தமிழர்

/

புதுடில்லி

/

மஹன்யாஸ ஏகாதச ருத்ராபிஷேகம்

/

மஹன்யாஸ ஏகாதச ருத்ராபிஷேகம்

மஹன்யாஸ ஏகாதச ருத்ராபிஷேகம்

மஹன்யாஸ ஏகாதச ருத்ராபிஷேகம்


ஜூன் 01, 2025

ஜூன் 01, 2025


Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புது தில்லி லாரன்ஸ் சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ ஜஸ்வர்ய மகா கணபதி கோவிலில் மஹன்யாஸ ஏகாதச ருத்ராபிஷேகம் நடைபெற்றது. காலை விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து, சங்கல்பம், புண்யாஹவசனம், கலச ஸ்தாபனம், மஹன்யாஸ பாராயணம், ஏகாதச ருத்ர ஜபம், ஸ்ரீருத்ரநாம த்ரிஸதீ நாமார்ச்சனை, ஸிவாஷ்டோத்தர ஸத நாமாவளி மற்றும் கலச அபிஷேகம் நடைபெற்றது. சுவாமிநாதன் சாஸ்திரி தலைமையில், வேத விற்பன்னர்கள் மற்றும் ரித்விக்குகள் பலர் இதில் பங்கேற்று ஜபம் செய்தனர். அதைத் தொடர்ந்து, ருத்ர ஹோமம், பூர்ணாஹூதி நடைபெற்றது.


கோவிலில் அமைந்துள்ள சிவபரிவாரங்களுக்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


- நமது செய்தியாளர் எம்.வி.தியாகராஜன்







      Dinamalar
      Follow us