sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

பிற மாநில தமிழர்

/

புதுடில்லி

/

ஆடி கடைசி சோமவாரம்: ஓம்காரேஸ்வருக்கு சிறப்பு அபிஷேகம்

/

ஆடி கடைசி சோமவாரம்: ஓம்காரேஸ்வருக்கு சிறப்பு அபிஷேகம்

ஆடி கடைசி சோமவாரம்: ஓம்காரேஸ்வருக்கு சிறப்பு அபிஷேகம்

ஆடி கடைசி சோமவாரம்: ஓம்காரேஸ்வருக்கு சிறப்பு அபிஷேகம்


ஆக 06, 2025

ஆக 06, 2025


Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி : சரோஜினி நகர் ஸ்ரீ சித்தி புத்தி அம்பாள் சமேத கற்பக விநாயகர் திருக்கோயிலில், ஆடி மாதம் கடைசி சோமவார திங்கட்கிழமையை (ஆக.4) முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

கோவிலில் உள்ள ஸ்ரீ ஓம்காரேஸ்வருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தன. இதில் புஷ்ப அலங்காரத்தின் நடுவே ராஜ அலங்காரத்தில் சிவபெருமான் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிவ தரிசனம் செய்தனர்.

- நமது செய்தியாளர், எம்.வி.தியாகராஜன்.






      Dinamalar
      Follow us