/
போட்டோ
போட்டோ

சகோதரத்துவத்தை போற்றும் வகையில் நாடு முழுவதும் ரக்ஷா பந்தன் வரும் 28ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி குஜராத் மாநிலம் சூரத்தில் தன்னார்வ அமைப்பு சார்பில் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு தங்களின் சகோதரராக கருதி ராக்கி கயிறு கட்டிய பெண்கள்.
சகோதரத்துவத்தை போற்றும் வகையில் நாடு முழுவதும் ரக்ஷா பந்தன் வரும் 28ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி குஜராத் மாநிலம் சூரத்தில் தன்னார்வ அமைப்பு சார்பில் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு தங்களின் சகோதரராக கருதி ராக்கி கயிறு கட்டிய பெண்கள்.

தென்மேற்கு பருவமழை காரணமாக உத்தர பிரதேசத்தில் கனமழை பெய்து வருகிறது; கங்கை நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. உன்னாவ் பகுதியில் கரையோரங்களில் உள்ள குடியிருப்புகளை வெள்ளநீர் சூழ்ந்தது. இதனால் அங்குள்ள பொதுமக்கள் தங்கள் அன்றாட பணிகளை மேற்கொள்ள படகுகளை பயன்படுத்தி வருகின்றனர்.
தென்மேற்கு பருவமழை காரணமாக உத்தர பிரதேசத்தில் கனமழை பெய்து வருகிறது; கங்கை நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. உன்னாவ் பகுதியில் கரையோரங்களில் உள்ள குடியிருப்புகளை வெள்ளநீர் சூழ்ந்தது. இதனால் அங்குள்ள பொதுமக்கள் தங்கள் அன்றாட பணிகளை மேற்கொள்ள படகுகளை பயன்படுத்தி வருகின்றனர்.

கேரளாவில் 10 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறும் ஓணம் பண்டிகை துவங்கியது; இதையொட்டி கேரளாவின் கொச்சியில் நடந்த ஓணம் பண்டிகையின் துவக்க விழாவில் பாரம்பரிய உடை அலங்காரங்களுடன் பங்கேற்ற கலைஞர்கள்.
கேரளாவில் 10 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறும் ஓணம் பண்டிகை துவங்கியது; இதையொட்டி கேரளாவின் கொச்சியில் நடந்த ஓணம் பண்டிகையின் துவக்க விழாவில் பாரம்பரிய உடை அலங்காரங்களுடன் பங்கேற்ற கலைஞர்கள்.
சென்னை பாடிகார்ட் முனீஸ்வரர் கோவிலில் ஆடி மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை முன்னிட்டு சிறப்பு பூஜை மற்றும் கூழ் வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய குவிந்தனர்.
சென்னை பாடிகார்ட் முனீஸ்வரர் கோவிலில் ஆடி மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை முன்னிட்டு சிறப்பு பூஜை மற்றும் கூழ் வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய குவிந்தனர்.
Advertisement
Advertisement

தான்சானியா வெளிநாடு வாழ் தமிழ் இந்திய அமைப்பாளர் மதுரை புரூஸ் லீ ரூபனுக்கு சென்னையில் நடந்த அயலக தின விழாவில் வாழ்த்தும் விருதும் பெற்றமைக்கு தான்சானியா தமிழ்வாழ் மக்கள் சார்பில் தொழிலதிபர்கள் ஆபிரகாம் , செல்வகுமார், முகமது சபீக், மாசிலாமணி, பாலாஜி திருப்பதி , ஹரி, சான்சிபார் கண்ணன் மற்றும் ஏராளமான தான்சானியா தமிழ் வாழ் நெஞ்சங்கள் சார்பில் பாராட்டு அளிக்கப்பட்டது
தான்சானியா வெளிநாடு வாழ் தமிழ் இந்திய அமைப்பாளர் மதுரை புரூஸ் லீ ரூபனுக்கு சென்னையில் நடந்த அயலக தின விழாவில் வாழ்த்தும் விருதும் பெற்றமைக்கு தான்சானியா தமிழ்வாழ் மக்கள் சார்பில் தொழிலதிபர்கள் ஆபிரகாம் , செல்வகுமார், முகமது சபீக், மாசிலாமணி, பாலாஜி திருப்பதி , ஹரி, சான்சிபார் கண்ணன் மற்றும் ஏராளமான தான்சானியா தமிழ் வாழ் நெஞ்சங்கள் சார்பில் பாராட்டு அளிக்கப்பட்டது

கல்வி, ஆராய்ச்சி மற்றும் கலாச்சார பரிமாற்றத்தில் சிறந்த பங்களிப்பை வழங்கியதற்காகவும், உலகம் முழுவதும் தமிழ் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை பரப்பியதற்காகவும் எத்தியோப்பியா ஆகிய நாடுகளின் புதுமை மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் முதன்மை அறிவியல் ஆலோசகர் பேராசிரியர் கிருஷ்ணராஜ் ராமசாமிக்கு, ஹைவுட் என்டர்டெயின்மென்ட் இணைந்து வழங்கிய தமிழ்நாடு சாதனையாளர் விருது 2025 இன் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது
கல்வி, ஆராய்ச்சி மற்றும் கலாச்சார பரிமாற்றத்தில் சிறந்த பங்களிப்பை வழங்கியதற்காகவும், உலகம் முழுவதும் தமிழ் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை பரப்பியதற்காகவும் எத்தியோப்பியா ஆகிய நாடுகளின் புதுமை மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் முதன்மை அறிவியல் ஆலோசகர் பேராசிரியர் கிருஷ்ணராஜ் ராமசாமிக்கு, ஹைவுட் என்டர்டெயின்மென்ட் இணைந்து வழங்கிய தமிழ்நாடு சாதனையாளர் விருது 2025 இன் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது

























