திருப்பூரில், வடக்கு தொகுதியில் போட்டியிடும் த.வெ.க வேட்பாளர் சத்யபாமா தொண்டர்களுடன் ஊர்வலமாக வேட்பு மனுத்தாக்கல் செய்ய வந்தார். அப்போது தொண்டர்கள் அதிகளவில் வந்ததால் போலீசார் தடுத்தனர்.
கோவை கிணத்துக்கடவு தொகுதிக்குட்பட்ட மலுமிச்சம்பட்டி நால்ரோடு சந்திப்பில் தி.மு.க., வேட்பாளர் சபரி கார்த்திகேயனை ஆதரித்து தமிழக துணை முதல்வர் உதயநிதி பிரச்சாரம் மேற்கொண்டார்.